அமைதி பூங்கா என்றழைக்கும் தமிழக மக்களுக்கு
மகிழ்ச்சியுடன் தரும் தகவல்.
தமிழகத்தை உலகமே உற்று நோக்குமளவிற்கு தாக்கங்கள் பல ஏற்படுத்திடவும், என் றென்றும் தமிழகம் அமைதி பூங்காவாகவே நிலை பெற்றிட வழிமுறைகளை வகுத்திடவும் அதற் கென்று ஒரு அறக்கட்டளையை நாம் அவசியம் அமைத்திட, உருவாக்கிட,ஏற்படுத்திட வேண்டும். அந்த அறக்கட்டளை நூறு சதவீதம்(100%) மாணவ மாணவிகளைக்கொண்டே நிர்வகிக்கக்கூடியதாக இருக்கவேண்டும்.
இதற் கென்று பல அறிஞர்கள் கலந்து சிறப்பிக்குமளவு ஒரு மாநாட்டை மாணவ மாணவியர் மா நில அளவில் ஒன்று சேரும்படி நடத்திட வேண்டும். இம்மா நாட்டில் ஒவ்வொருவரையும் சிந்தனையை தூண்டக்கூடியதாகவும்,மனிதனேயத்தை வளர்ப்பதாகவும், நல்லிணக்கத்தை நிலை நாட்டக்கூடிய கலை நிகழ்ச்சிகளையும் நடத்திடவேண்டும்.
இது ஏன்? எதற்கு? எப்படி? என்பதை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சிறிது சிறிதாக நாம் அறிய இருக்கிறோம்.
ஆரம்பமாக வரும் 01-04-2011 அன்று "ஆக்கமும் தாக்கமும்" என்ற தலைப்பின் வாயிலாக நாம் தொடர்வோம் சந்தி்ப்போம்.
மகிழ்ச்சியுடன் தரும் தகவல்.
தமிழகத்தை உலகமே உற்று நோக்குமளவிற்கு தாக்கங்கள் பல ஏற்படுத்திடவும், என் றென்றும் தமிழகம் அமைதி பூங்காவாகவே நிலை பெற்றிட வழிமுறைகளை வகுத்திடவும் அதற் கென்று ஒரு அறக்கட்டளையை நாம் அவசியம் அமைத்திட, உருவாக்கிட,ஏற்படுத்திட வேண்டும். அந்த அறக்கட்டளை நூறு சதவீதம்(100%) மாணவ மாணவிகளைக்கொண்டே நிர்வகிக்கக்கூடியதாக இருக்கவேண்டும்.
இதற் கென்று பல அறிஞர்கள் கலந்து சிறப்பிக்குமளவு ஒரு மாநாட்டை மாணவ மாணவியர் மா நில அளவில் ஒன்று சேரும்படி நடத்திட வேண்டும். இம்மா நாட்டில் ஒவ்வொருவரையும் சிந்தனையை தூண்டக்கூடியதாகவும்,மனிதனேயத்தை வளர்ப்பதாகவும், நல்லிணக்கத்தை நிலை நாட்டக்கூடிய கலை நிகழ்ச்சிகளையும் நடத்திடவேண்டும்.
இது ஏன்? எதற்கு? எப்படி? என்பதை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சிறிது சிறிதாக நாம் அறிய இருக்கிறோம்.
ஆரம்பமாக வரும் 01-04-2011 அன்று "ஆக்கமும் தாக்கமும்" என்ற தலைப்பின் வாயிலாக நாம் தொடர்வோம் சந்தி்ப்போம்.
இதனை தாங்கள் ஆதரிக்ககூடியவராகஇருப்பின்,உங்கள் பெயர்,ஊர்,மாவட்டம், தொழி்ல்போன்ற விபரத்தையும்: மாணவ மாணவியராயிருப்பின் தங்கள் பள்ளி/கல்லூரியின் பெயர்.தனியாரா/அரசாங்கமா என்பதுடன் எத்தனை மாணவ மாணவியர் என்பதையும் தருவீர்களாயின் மிக்க உதவியாயிருக்கும். அத்துடன் தங்களது அலோசணைகளையும் தவறாது தரவும். இத்தகவலை தங்களுக்கு அறிமுகமான அனைவருக்கும் தெரிவிக்கவும்.
5 comments:
தங்களின் நல்லெண்ணம் இனிதே நிறைவேற பிரார்த்தனைகள்.
தினமும் ஒரு தகவலாவது புதிய தகவல் வெளியிட்டு கொண்டிருக்கவும்.
கருத்துக்கள் பதிவு செய்ய தமிழ் டைப் உதவி இணைக்கவும்.
http://www.google.com/transliterate/indic/Tamil
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன் (சூறா மாயிதா,02)
என்ற இறைவசனத்திற்கு ஏற்ப செயல்படுவோம்
இன்ஷா அல்லாஹ்
வாருங்கள் சகோதரரே நிறைய எழுத வேண்டியது இருக்கிறது
இணைந்து செயல்படுவோம்
அல்லாஹ் போதுமானவன்
வாழ்த்துக்கள் சகோ
சகோதரர் sharf அவர்கள் வருகைக்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டபடி தமிழ் டைப் உதவி இணைக்கப்பட்டுள்ளது.
வஅலைக்குமுஸ் ஸலாம்(வரஹ்)சகோதரர் ஹைதர் அலி அவர்களே. வருகைக்கு நன்றி. வாருங்கள் இணைந்து செயல்படுவோம் இன்ஷா அல்லாஹ்
Post a Comment